யாழ் மாவட்டத்தில் 200 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு..!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 22 வீடுகள் பகுதியளவில்…

அடையாள அட்டைக்கான புகைப்படக் கட்டணம் அதிகரிப்பு..!

அடையாள அட்டை அல்லது அடையாள அட்டையின் நகலுக்கான விண்ணப்பிக்கும் நபரின் டிஜிட்டல் படங்களை நகலெடுப்பதற்கான அதிகபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி…

கடும் மழையைப் பயன்படுத்திப் பகற்கொள்ளை!

மன்னார் பேசாலையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக நேற்றையதினம் (18.12) பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னார்…

கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் கைது..!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லும் பெண்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை..!

ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதை, தடை செய்யும் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.…

அரசாங்கங்கள் மாறினாலும், மாறாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும்!

அரசாங்கங்கள் மாறும் போதும் மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்…

சிறைச்சாலை பஸ்களில் CCTV..!

சிறப்பு பிரிவு கைதிகளை ஏற்றிச்செல்லும் சிறைச்சாலை பஸ்களில் CCTV கெமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் நோக்கில் இந்த…

கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து!

சரிகமப நிகழ்ச்சியில் வெற்றியீட்டி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள கில்மிஷாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவாானந்தா ஆகியோர் வாழ்த்து…

சீரற்ற வானிலையால் சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை..!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக…

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு..!

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கிடையில் இன்று காலை மண்மேடு…