ஒல்லாந்து காலனித்துவக் காலத்தில் இலங்கையிலிருந்து நெதர்லாந்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு தற்போது மீளக் கையளிக்கப்பட்டிருக்கும் தொல்லியல் பொருட்களை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கும்…
Important
கரையை கடந்தது மிக்ஜம் சூறாவளி!
இந்தியாவின் ஆந்திரா மாநிலம் பாபட்லா அருகே மிக்ஜம் சூறாவளி கரையை கடந்துள்ளது. பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை…
18 வயதில் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு?
உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டின் மாணவர்கள் 18 வயதிலேயே பல்கலைக்கழகம் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் என கல்வி அமைச்சர் சுசில்…
இலங்கை மக்களுடன் இந்தியா இணைந்திருப்பதை இந்திய உயர் ஸ்தானிகரின் வடமாகாண விஜயம் சுட்டிக்காட்டுகிறது
இந்தியா உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே 2023 நவம்பர் 29ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரை வடமாகாணத்துக்கான மூன்று…
உலக மண் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சிரமதான நிகழ்வு!
உலக மண் தினத்தை முன்னிட்டு உள்ளூராட்சி திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்ட செயலகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு…
”ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தேவையில்லை” – மைத்ரிபால
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (05.12) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஐந்தாம் புலமைப்பரிசில்…
களனி பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்பு தடை
களனி பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த…
நன்னடத்தை பாடசாலை சிறுவன் மரணம் குறித்து கைதான மேற்பார்வையாளர் விளக்கமறியலில்
நன்னடத்தை பாடசாலை சிறுவனின் மர்ம மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான்…
மின்சாரத்தை துண்டிக்க சென்ற ஊழியர்கள் இருவருக்கு சரமாரி தாக்குதல்!
கம்பஹா நகரில் மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இரு…
பாடசாலை கல்வி காலத்தை குறைக்க புதிய யோசனை முன்மொழிவு!
அரச பாடசாலைகளின் கல்வித் தரங்களின் எண்ணிக்கையை 12 ஆகக் குறைக்கவும், சாதாரண தரப் பரீட்சையை 10ம் தரத்திற்கு மாற்றவும், உயர்தரப் பரீட்சையை…