அரச பாடசாலைகளின் கல்வித் தரங்களின் எண்ணிக்கையை 12 ஆகக் குறைக்கவும், சாதாரண தரப் பரீட்சையை 10ம் தரத்திற்கு மாற்றவும், உயர்தரப் பரீட்சையை…
Important
முதற் தர கிரிக்கெட் விளையாடும் உப்புல் தரங்க தெரிக்குழுவின் தலைவர்?
இலங்கை அணியின் முன்னாள் வீரர் உப்புல் தரங்க தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று(05.12) பாராளுமன்றத்தில்…
சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவன் குறித்த விசாரணை ஆரம்பம்!
கல்முனையில் உள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தமை தொடர்பில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க…
புதிய தேசிய விளையாட்டு சபை நியமனம்
தேசிய விளையாட்டு சபையின் தலைவராக வைத்தியர் மையா குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் ரக்பி வீரரும், ரக்பி சம்மேளன தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.…
தினபலன் (05.12.2023) செவ்வாய்க்கிழமை!
மேஷம் – உயர்வு ரிஷபம் – நட்பு மிதுனம் – வெற்றி கடகம் – பயம் சிம்மம் – எதிர்ப்பு கன்னி…
கல்லடியில் ஆரம்ப மருத்துவ சிகிச்சைப்பிரிவு திறந்துவைப்பு!
மட்டக்களப்பு நாவலடியில் தற்காலிகமாக இயங்கிவந்த ஆரம்ப மருத்துவ சிகிச்சைப் பிரிவானது கல்லடி டச்பார் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டு இன்று (04.12) திகதி…
மகளின் நிர்வாண படத்தை பதிவிட்டு இணையத்தில் பணம் தேட முயன்ற தந்தை கொலை!
தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு பணம் தேட முயற்சித்த தந்தை ஒருவர் தன் மனைவியால் ஒருவர்…
நுண்நிதி நிறுவனங்களை கண்காணிக்க புதிய சட்டம்
இந்நாட்டில் இயங்கி வரும் நுண்நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு…
ஜனாதிபதிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பொன்று…
ரணிலின் 10 பேர்ச் வீட்டுக்காணி திட்டம், அவிசாவளையில் ஆரம்பிக்கவேண்டும்-மனோ
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெருந்தோட்ட மக்களுக்கான பத்து (10) பேர்ச் வீடமைப்பு காணி திட்டம் முதலில் எனது கொழும்பு மாவட்ட அவிசாவளை…