மாளிகாவத்தை ஆப்பிள் தோட்டம் பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் பதுங்கியிருந்த கைது செய்ய சென்றிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு மீது வெடிகுண்டு…
Important
அவுஸ்திரேலியாவுடன் இரண்டாவது போட்டியிலும் இந்தியாவிற்கு வெற்றி
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நேற்று (26.11) திருவானந்தபுரத்தில் 2 ஆவது T20 போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி…
19 வயதுக்குட்பட்ட ஆசியக்கிண்ண அணியில் சாருஜன்
இந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை அணி நேற்று(26.11) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில்…
இன்றைய வானிலை!
நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை இன்று (27.11) முதல் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என…
தினபலன் (27.11.2023) திங்கட்கிழமை!
மேஷம் – பொறுமை ரிஷபம் – சிந்தனை மிதுனம் – இரக்கம் கடகம் – உதவி சிம்மம் – மேன்மை கன்னி…
தினபலன் (26.11.2023) ஞாயிற்றுக்கிழமை!
மேஷம் – உற்சாகம் ரிஷபம் – ஓய்வு மிதுனம் – போட்டி கடகம் – அமைதி சிம்மம் – பேராசை கன்னி…
பிணைக் கைதிகளாக ஹமாஸ் பிடியிலிருந்த 24 இஸ்ரேலியர்கள் விடுவிப்பு!
கட்டாரின் தலையீட்டின் மூலம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஹமாஸ் அமைப்பிடம் பிணைக் கைதிகளாக இருந்த 24 இஸ்ரேலியர்கள்…
விவசாய ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் விவசாய ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி…
புதிய மின்சார சட்டமூலம் விரைவில் – அமைச்சர் கஞ்சன
மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான மழை காரணமாக டிசம்பர் மாதத்தில் மின்சார சபைக்கு செயற்பாட்டு இலாபம் கிடைக்குமாயின்…
எதிர்கால சந்ததியினருக்காக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி
நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.…