வீதி விபத்துக்களை குறைத்தல் மற்றும் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் தவறுகளின் அடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை அடையாளப்படுத்தி இரத்து செய்யும் செயற்பாடு…
Important
வத்தளை பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது!
வத்தளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய 68 வயதுடைய ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மற்றும்…
தினபலன் (05.12.2023) திங்கட்கிழமை!
மேஷம் – ஆக்கம் ரிஷபம் – அச்சம் மிதுனம் – ஓய்வு கடகம் – புகழ் சிம்மம் – அன்பு கன்னி…
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இலங்கைக்கு ஆதரவு வழங்கப்படும் – பில் கேட்ஸ்
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் (BMGF) இணைத் தலைவர் பில் கேட்ஸ்…
விமான நிலையத்தில் பெண்கள் இருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு…
“வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டம்” ஜனாதிபதி ரணிலின் உரை
உலக வெப்பமயமாதலின் சவாலை எதிர்கொள்ளுதல் மற்றும் வெப்ப வலய நாடுகளுக்கு நிலைபேறான அபிவிருத்தியை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்ட எதிர்காலத் திட்டமான “வெப்ப…
பிரான்சில் இடம்பெற்ற கத்தி குத்தில் ஒருவர் உயிரிழப்பு
பிரான்சின் தலைநகர் பரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச…
இந்திய அவுஸ்திரேலிய 20-20 இறுதி போட்டி இன்று
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 20-20 கிரிக்கட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டி இந்தியா, பெங்களூரில்…
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தை மீறுபவர்களை ஏன் சிறப்புரிமைக் குழுவிற்கு அழைப்பதில்லை?
பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை தொடர்பில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரம்…
நீராட சென்ற மாணவன் நீரில் மூழ்கி உரியிரிழப்பு.
குருநாகல், நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெட்டியகனே மஹாவெவ பிரதேசத்தில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாரவிட,…