மக்கள் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்ளும் வரை காத்திருந்த எதிர்க்கட்சிகளின் கனவுகள் இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சிதைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…
Important
நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு இளைஞரின் ஒத்துழைப்பு அவசியம்!
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்தாவது தேசிய இளைஞர் பாராளுமன்றத்தின் 05 ஆவது அமர்வு கடந்த 18 மற்றும்…
நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நீர் வழங்கல் துறையின் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான ஆசிய அபிவிருத்தி…
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்!
பல சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட 60,000 பட்டதாரிகளுக்கான ஆட்சேர்ப்பு வேலைத்திட்டத்தில் அரச அதிகாரிகளினால் விடுபட்ட தவறுகள் மற்றும் குறைபாடுகளினால் 465 பட்டதாரிகள் வேலையிழந்து…
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாக தடை மேலும் நீடிப்பு
விளையாட்டு துறை அமைச்சரினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகசபை நியமிக்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் ஷம்மி சில்வா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட…
வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!
தெதுரு ஓயாவை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அடுத்த 24…
”பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை மறுக்கிறேன்” – கோப் குழுவின் தலைவர்!
தமக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இன்று…
இருவேறு வாகன விபத்துகளில் இருவர் பலி!
களுத்துறை தெற்கில் நேற்று (18.11) இரவு பாதசாரி கடவையைக் கடக்கும்போது கார் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். காலியில் இருந்து கொழும்பு நோக்கி…
”இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்” – அமெரிக்க ஜனாதிபதி!
ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டால், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மோதல் முடிவுக்கு வரலாம் என அமெரிக்க அதிபர்…
இன்றைய வானிலை!
நாட்டின் பல மாகாணங்களில் இன்று (11.20) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…