பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான வட்டமேசை பேச்சுவார்த்தை கொழும்பில்!

பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பான இரண்டாவது உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல்…

”உணவுப் பற்றாக்குறை குறித்து அச்சம் வேண்டாம்” – அமைச்சர் ஹேரத்

விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நாட்டில் மேலதிக அரிசி கையிருப்பைப் பேண முடிந்துள்ளதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத்…

பாகிஸ்தான் அதிரடி வெற்றி

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 31 ஆவது போட்டி இன்று (31.10) கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த…

மரக்கறி விலைகளில் மாற்றம்!

இந்நாட்டில் மரக்கறி விலைகள் சுமார் 30% வரை அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பல பகுதிகளில் பெய்து வரும்…

பாக்கிஸ்தானின் பந்துவீச்சில் சுருண்டது பங்களாதேஷ்

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 31 ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில்…

“Green Mullai” 5000 மரக்கன்றுகள் நடுகைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச சபை , AVALON Resort ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் Green Layer Environmental Organization இன்…

”அம்பிட்டிய தேரரை அழைத்து கேளுங்கள்” – மனோ கணேசன் அறிவுரை!

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், “தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன்”  என்று நடுத்தெருவில் கூச்சல் எழுப்பியமைக்கு எதிராக சட்ட ஒழுங்கு…

டயானா கமகேவின் பதவிக்கு எதிரான மனு நிராகரிப்பு!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பதவிக்கு எதிரான மனுவை பெரும்பான்மை வாக்குகளால் நிராகரிக்க உச்ச நீதிமன்றம் சற்று நேரத்திற்கு முன்னர் தீர்மானித்துள்ளது.…

வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் – உதயகுமார் எம்.பி!

2024ம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்…

சீனா – இலங்கை உயர்கல்வி ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை இணக்கம்!

சீனாவின் ஷாங்காய் திறந்த பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உயர்கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.…