இலங்கை மீனவர்கள் இந்திய படையினரால் கைது!

கடல் எல்லையை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கல்பிட்டி மற்றும் கந்தகுளி பிரதேசத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், அவர்கள் பயணித்த படகுகளுடன் இந்திய…

இன்றும் பல இடங்களில் மழை பெய்யும் சாதியம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்…

மட்டக்களப்பு – இருதயபுரம் பகுதியில் பதற்ற நிலை!

இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மக்களது மயானத்தில் வீடு உடைத்த கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ள நிலையில், அங்கு வந்த அம்பிட்டிய சுமனரத்ன…

தினபலன் (26.10.2023) வியாழக்கிழமை!

மேஷம் – சுகம் ரிஷபம் – தேர்ச்சி மிதுனம் – பணிவு கடகம் – நன்மை சிம்மம் – துணிவு கன்னி…

அவுஸ்திரேலியா அபார வெற்றி

அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி உலககிண்ணத்தொடரின் 24 ஆவது போட்டியாக இன்று (25.10) டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் அவுஸ்திரேலியா…

நெதர்லாந்திற்கு எதிராக அவுஸ்திரேலியா அதிரடி

அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி உலககிண்ணத்தொடரின் 24 ஆவது போட்டியாக இன்று (25.10) டெல்லியில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில்…

கட்சி அலுவலகத்தில் கசிப்பு உற்பத்தி செய்த வேட்பாளர் கைது!

பிரதான அரசியல் கட்சி ஒன்றின் களுத்துறை கட்சி கிளை அலுவலகம் இயங்கி வந்த வீட்டில் நிலத்தடி பதுங்கு குழிகளை தயார் செய்து…

சிறுவர் தின உண்டியல் சேகரிப்பு ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்திற்கு அன்பளிப்பு!

காத்தான்குடி ஹிழுரியா வித்தியாலய மாணவர்களினால் சிறுவர் தினத்தினை முன்னிட்டு வழங்கப்பட்ட உண்டியல்களில் சேமிக்கப்பட்ட பணம் ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண புற்றுநோய்…

நாட்டில் நூற்றுக்கணக்கான யானைகள் மரணம்!

இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் சுமார் 400 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவின்…

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளிப்பு!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று தூதுவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக…