கட்டுநாயக்க, அடியம்பலம் பகுதியில் நேற்று (22.10) இரவு பஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர்…
Important
சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைககள் மூடல்!
பல நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் மண்சரிவு காரணமாக, தெனியாய பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (23.10) பாதுகாப்பு…
இன்றும் பல இடங்களில் மழை!
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
தினபலன் (23.10.2023) திங்கட்கிழமை!
மேஷம் – வெற்றி ரிஷபம் – எதிர்ப்பு மிதுனம் – எதிர்ப்பு கடகம் – லாபம் சிம்மம் – விருத்தி கன்னி…
இந்தியா அணிக்கு முதலிடம். அரை இறுதியை நெருங்குகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் தரம்ஷலாவில் நடைபெற்ற உலககிண்ணத்தொடரின் 21 ஆவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று முதலிடத்தை தனதாக்கியுள்ளது.…
இலங்கை வளர்முக அணி தொடரை வென்றது
இலங்கை வளர்முக மற்றும் பங்களாதேஷ் வளர்முக அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட்…
அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவது அரசாங்கத்தின் கொள்கையாகும்
அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு பிரஜைக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்திய இந்தியா.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலககிண்ணத்தொடரின் 21 ஆவது போட்டி தரம்ஷலாவில் நடைபெற்று வருகிறது. முதலிரு அணிகளுக்கான போட்டியாக இது அமைவதனால்…
தமிழ் மக்களின் அழிவுகளும் அனுபவங்களும் உலகுக்கே பாடமாக அமைந்துள்ளது -டக்ளஸ்
எமது உரிமைப் போராட்ட அனுபவங்களும் அழிவு யுத்த முடிவுகளும் சகல மக்களுக்கும் பாடமாக அமைந்து விட்டது. சமாதான பேச்சுக்கான கதவுகளை இறுக…
இந்தியா எதிர் நியூசிலாந்து முதலிடத்திற்கான போட்டி ஆரம்பம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலககிண்ணத்தொடரின் 21 ஆவது போட்டி தரம்ஷலாவில் ஆரம்பமாகியுள்ளது. முதலிரு அணிகளுக்கான போட்டியாக இது அமைவதனால் விறு…