வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பிய பெண் விமானத்தில் மரணம்!

கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து தனது சேவை காலத்தை முடித்துக் கொண்டு இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணொருவர் விமானத்திலேயே உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க…

மின்கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம்!

மின்சாரக் கட்டணத்தை உடனடியாகக் குறைத்தல் உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து தேசிய மக்கள் விடுதலைப் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட மற்றும்…

யுத்தத்தை நிறுத்துங்கள் – திருத்தந்தை வேண்டுகோள்!

காஸா பகுதியில் இஸ்ரேல் படைகளுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துமாறு இரு தரப்பினரிடமும் திருத்தந்தை பிரான்சிஸ்…

பாகிஸ்தானை கட்டுப்படுத்திய ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலககிண்ண கிரிக்கெட் தொடரின் 22 ஆவது போட்டி இன்று (23.10) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று…

சமூக வலுவூட்டல் இளைஞர் பங்களிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் மக்களுக்கு கையளிப்பு!

நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களில் கவனம் செலுத்தி இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் தேசிய இளைஞர் படையின் “சமூக வலுவூட்டல் இளைஞர் பங்களிப்புத் திட்டத்தின்”…

இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணிக்கு வெற்றி

இலங்கை 19 வயதிற்குட்பட்ட மற்றும் பாகிஸ்தான் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் நேற்று (22.10) இளைஞர்களின் முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டி…

இலங்கையில் மனித கடத்தலில் ஈடுபட்ட நபர் இந்தியாவில் கைது!

இலங்கையில் மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த முக்கிய சந்தேக நபர் ஒருவரை இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது. இந்தியாவின்…

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

க.பொ.த சாதாரணதர பரீட்சையின் (2022/23) பெறுபேறுகளை நவம்பர் மாத இறுதியில் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போட்டி ஆரம்பம்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலககிண்ண கிரிக்கெட் தொடரின் 22 ஆவது போட்டி இன்று (23.10) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.…

சுகாதார அமைச்சர் உட்பட மேலும் சில அமைச்சுகளில் மாற்றம்!

அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் இன்று (23.10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி…