மீண்டும் QR முறை?

தேசிய எரிபொருள் அனுமதி QR முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதாக வெளியான செய்திகளை மறுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…

போதைப்பொருள் விற்பனை செய்த மாநகர சபை ஊழியர் ஒருவர் கைது!

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்த கோட்டே மாநகர சபையின் ஊழியர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள்…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு!

நேற்று நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இரண்டு முக்கிய அறிவிப்புகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில்…

பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் மேற்கொண்ட மஹிந்த ராஜபக்க்ஷ!

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பலஸ்தீன மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (16.10)…

இலங்கை, அவுஸ்திரேலியா போட்டி ஆரம்பம்

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதின்நான்காவது போட்டி ஆரம்பித்துள்ளது. லக்னோவில் ஆரம்பித்துள்ள இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள…

காக்கைதீவு – சாவக்காடு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு

யாழ்ப்பாணம், சாவக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சஙகம் மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டிருந்த தொழில்சார் முரண்டுபாடுகள் அமைச்சர் டக்ளஸ்…

ஐ.நா பிரதிநிதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்றூ பிரான்ஸி அவர்கள் இன்று (17.10) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை…

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் பயணம்!

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைவதை தடுக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேயாலுக்கு…

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் பதவி விலகல்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தின் பல முக்கிய பதவிகளில் உள்ள அதிகாரிகள் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விற்பனை மற்றும்…

இன்றும் பல இடங்களில் மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (16.10) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என…