கேன் வில்லியம்சனின் வருகையும் நியூசிலாந்து அணியின் தொடரும் வெற்றிகளும்

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினோராவது போட்டியில் நியூசிலாந்து அணி 08 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. முதல் சுற்றின்…

தினபலன் (14.10.2023) சனிக்கிழமை!

மேஷம் – இன்பம் ரிஷபம் – பயம் மிதுனம் – மகிழ்ச்சி கடகம் – தாமதம் சிம்மம் – நன்மை கன்னி…

பொலிஸ் நிலையத்தில் தீவைத்துக்கொண்ட பெண்!

ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் தீக்குளித்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் கழிவறையில் வைத்து அவர் தனக்கு தானே…

சிறு தொழில் முனைவோருக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர்கள்.

இன்று எமது நாட்டில் தொழில் முனைவோர், நுண்,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு மறக்க முடியாத ஓர் சந்தர்ப்பமாகும் என்றும்,எமது நாட்டின் ஆசிய…

டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்!

டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு இலங்கையர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…

நியூசிலாந்துக்கு எதிராக துடுப்பாட்டத்தில் போராடிய பங்களாதேஷ்

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினோராவது போட்டி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றின் மூன்றாம் கட்டப் போட்டியின் முதற்…

மீனவர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

மீன்பிடி படகுகளுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகியுள்ளது. பேருவளை துறைமுக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் சீனக்…

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா காலமானார்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பொன் செல்வராசா இன்று (13.10) காலமானார். தமிழர்…

நியூசிலாந்து எதிர் பங்களாதேஷ் உலகக்கிண்ண போட்டி ஆரம்பம்

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினோராவது போட்டி ஆரம்பித்துள்ளது. முதல் சுற்றின் மூன்றாம் கட்டப் போட்டிகள் இன்று முதல்…

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

லெபனான் மற்றும் சிரியாவை அண்மித்துள்ள வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள்…