மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிபடுத்துங்கள் – ஜூலி சுங்!

ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்க தூதுவர்…

மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

8 மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை,…

மின்சார கட்டணம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள்…

யானை மீது துப்பாக்கி பிரயோகம் – வனவிலங்கு அதிகாரி கைது!

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் ரந்தோலி பெரஹெராவின் போது “சீதா” என்ற யானை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை அடுத்து மாபாகட…

நில்வளா கங்கையில் வெள்ளப்பெருக்கு பல வீதிகள் நீரில் மூழ்கின!

மாத்தறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நில்வளா கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்படி,…

பிரியாணியில் பூரான்!

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட பிரியாணியில் பூரான் இருந்தமை வாடிக்கையாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…

பிளாஸ்டி கட்டுப்பாடு நாளை முதல்…

ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை (01.10) முதல் அமுலுக்கு வரும் என…

இன்றைய வானிலை!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது பெய்து வரும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ,…

வரி ஊழலினால் பாரிய தொகை அரசாங்கத்துக்கு நஷ்டம்

வரி சேகரிப்பில் காணப்படும் ஊழல் மற்றும் அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாடு காரணமாக 500 பில்லியன் ரூபா வருமானம் இழக்கப்படுவதாக பாராளுமன்ற பொருளாதராக்குழுவினால்…

நீதிபதி சரவணராஜா சட்டமா அதிபரை தானாகவே சந்தித்தார் – நீதி அமைச்சர்

பதவி விலகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா, மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபப்பட்ட ஐந்து வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார். அதற்கு…