உலகக்கிண்ண பாகிஸ்தான் அணி

உலகக்கிண்ண தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது முக்கியமான பந்துவீச்சாளர் நசீம் ஷா உபாதை காரணமாக அணியில் இடம்பிடிக்கவில்லை என்பதே…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆற்றிய முழுமையான உரை

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் விசாரணையின் காரணமாக ஒடுக்கப்பட்ட மற்றும் துன்புறுத்தப்பட்ட சமூகத்தின் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தி இந்த பிரேரணையை முன்வைத்தது.…

தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முகாமைத்துவ வார அறிவிப்பு

தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரம் ஒக்டோபர் 11-13 வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் தேசிய தகவல்…

கார்கில்ஸ் FOOD CITYயில் நடந்தது என்ன?

கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியின் ஊழியர்கள் குழுவொன்று பெண் வாடிக்கையாளர் ஒருவரை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஹங்வெல்ல…

இலங்கையில் பாரிய அளவில் இணைய மோசடிகள் அதிகரிப்பு!

இணையம் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம்…

பிள்ளையான் குழுவுக்கு 35 இலட்சம் மாதாந்தம் செலுத்தப்படுகிறதா?

பிள்ளையான் என அழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அவரது குழுவினருக்கு புலனாய்வு துறையினால் மாதாந்தம் வழங்கப்பட்ட 35 இலட்சம்…

வத்தளையில் சடலம் ஒன்று மீட்பு!

வத்தளை, டிகோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்…

வட மாகாண மக்களுக்கு வீட்டுத்திட்டம்!

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்தவருமானம் பெரும் குடும்பங்களுக்கு, 25000 வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்…

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் பலி!

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (22.09) பறண்நட்டகல் சந்தியில் இடம்பெற்றுள்ளது. இதில்…

இன்றைய வானிலை…!

நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று (23.09) அவ்வவ்போது மழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.  இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி…