நேற்று (17.09) மாலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், ஆறு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன்,…
Important
தினபலன் (18.09.2023) திங்கட்கிழமை!
மேஷம் – புகழ் ரிஷபம் – வெற்றி மிதுனம் – அசதி சிம்மம் – நன்மை கடகம் – அமைதி கன்னி…
ஆசிய கிண்ணம் இந்தியா வசமானது
இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா அணி 10 விக்கெட்களினால்…
ஷிராஜின் பந்துவீச்சில் உருண்ட இலங்கை
இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அரங்கு நிறைந்த பார்வையாளர்களோடு அதிகமாக…
மைதான பராமரிப்பாளர்களுக்கு பெரிய தொகை சன்மானம்
இலங்கையில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் போது மைதானனங்களை சிறந்த முறையில் பராமரித்து, மழையில் இருந்து காப்பாற்றி போட்டிகளை உடனடியாக…
இலங்கை, இந்தியா ஆசிய கிண்ண இறுதிப் போட்டி ஆரம்பம்
இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. இன்றைய போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்து…
அடிமை அரசியலில் இருந்து விடுப்படுவோம் – சஜித்!
கொள்கைகளை மீறிக் கொண்டு நாட்டு மக்களை மறந்துவிட்டு தனிப்பட்ட பேராசைக்காக ஜனாதிபதி பதவியையும் பிரதமர் பதவியையும் பெற தாம் தயாராக இல்லை…
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது!
இலங்கைக்கு சட்டவிரோதமாக சிகெரட் குச்சிகளை கொண்டுவர முற்பட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கட்டுநாயக்கா பண்டார்நாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.…
இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி!
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 3.1 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டின்…
பொலிஸ் நிலையங்களை கண்காணிக்க நடவடிக்கை!
நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக…