பொலிஸ் காவலில் உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த ராஜன் ராஜகுமாரி என்ற பெண்ணின் மரணத்தின் பின்னர் வெலிக்கடை பொலிஸில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட…
Important
பால் விநியோகம் தொடர்பில் புதிய அறிவிப்பு!
தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை (NLDB) கொழும்பு நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு புதிய…
தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கிய ரயில் ஊழியர்கள்!
கொழும்பில் ரயில் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை இன்று (11.09) முன்னெடுத்துள்ளனர். இதன்காரணமாக கொழும்பில் இருந்த பயணிக்க வேண்டிய ரயில்கள் இயங்காது…
நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் ஊழியர் பற்றாக்குறை!
நுரைச்சோலை நிலக்கரி ஆலையை இயக்க பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நவம்பர் மாதம் முதல் ஜெனரேட்டர்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும்…
போராட்டத்தில் ஈடுபடும் வைத்திய அதிகாரிகள் சங்கம்!
நாடளாவிய ரீதியில் பிரதான வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்றும் (11.09) நாளையும் (12.09) கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…
ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பம்!
ஐ.நா மனித உரிமை பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் இன்று (11.09) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. பேரவையின் தலைவர் வக்லெவ் பலெக்கின் தலைமையில்…
யாழில் விபத்து – இளைஞர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் அதிசொகுசு பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் கோப்பாய்…
இலங்கையில் ஆபத்தில் உள்ள புற்றுநோயாளர்கள்!
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் உள்ள புற்றுநோய் கதிர்வீச்சு இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதால் கதிரியக்க சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய புற்றுநோயாளிகளின்…
டெங்கு தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு…
சூடானில் 40 பேர் பலி!
சூடான் தலைநகர் கார்ட்டூமில் மக்கள் அதிகம் கூடும் சந்தையில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 40 பேர்…