ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பம்!

ஐ.நா மனித உரிமை பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் இன்று (11.09) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. பேரவையின் தலைவர் வக்லெவ் பலெக்கின் தலைமையில்…

யாழில் விபத்து – இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் அதிசொகுசு பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் கோப்பாய்…

இலங்கையில் ஆபத்தில் உள்ள புற்றுநோயாளர்கள்!

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் உள்ள புற்றுநோய் கதிர்வீச்சு இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதால் கதிரியக்க சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய புற்றுநோயாளிகளின்…

டெங்கு தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு…

சூடானில் 40 பேர் பலி!

சூடான் தலைநகர் கார்ட்டூமில் மக்கள் அதிகம் கூடும் சந்தையில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த  தாக்குதலில் 40 பேர்…

இன்றைய வானிலை!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று(11.09) மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, தென் மற்றும்…

இலங்கைக்கு அருகில் நிலநடுக்கம்…

இன்று (11.09) அதிகாலை 1.30 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து 300 கிலோமீற்றர் வடகிழக்கு கடற்பரப்பில் 4.65 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக, புவியியல்…

அதிகாரிகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்!

மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் வரும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட…

தோட்ட மக்களை சீண்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்!

இரத்தினபுரி – கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்தின் வெள்ளந்துரை தோட்ட முகாமைத்துவத்தின் அடாவடித்தனத்தில் காரணமாக அங்கு தற்காலிகமாக அமைத்திருந்த வீடு உடைக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசிய…

கொக்குத்தொடுவாயில் முழுமையாக மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியில் மீட்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதில் இருந்து இரண்டு சடலங்களின் முழுமையான எலும்புக்கூடுகளை…