SLFP யின் செயற்குழுக் கூட்டம்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று (10.09) கட்சி  தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.  கொழும்பு,  டார்லி வீதியிலுள்ள…

இந்தியா, பாகிஸ்தான் போட்டி மீள ஆரம்பம்

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் சுப்பர் 04 போட்டி மேலதிக நாளில் ஆர்மபித்துள்ளது. ஓவர்கள் குறைப்பின்றியே…

போராட்டம் கைவிடப்பட்டது (Update)

ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.  சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கும்  தொழிற்சங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக…

புட்டினை சந்திக்கும் வடகொரிய தலைவர்!

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திப்பதற்காக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிம் ஒரு சிறப்பு…

இந்தியா, பாகிஸ்தான் – மைதான நிலவரம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மேலதிக நாளான இன்றைய(11.09) இரண்டாம் நாளில் போட்டி ஆரம்பிக்கும் நேரமான 3…

ராஜகுமாரியின் மரணம் – பொலிஸ் நிலைய தளபதிக்கு மீண்டும் அதே பதவி!

பொலிஸ் காவலில் உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த ராஜன் ராஜகுமாரி என்ற பெண்ணின் மரணத்தின் பின்னர் வெலிக்கடை பொலிஸில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட…

பால் விநியோகம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை (NLDB) கொழும்பு நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு புதிய…

தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கிய ரயில் ஊழியர்கள்!

கொழும்பில் ரயில் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை இன்று (11.09) முன்னெடுத்துள்ளனர். இதன்காரணமாக கொழும்பில் இருந்த பயணிக்க வேண்டிய ரயில்கள் இயங்காது…

நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் ஊழியர் பற்றாக்குறை!

நுரைச்சோலை நிலக்கரி ஆலையை இயக்க பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நவம்பர் மாதம் முதல் ஜெனரேட்டர்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும்…

போராட்டத்தில் ஈடுபடும் வைத்திய அதிகாரிகள் சங்கம்!

நாடளாவிய ரீதியில் பிரதான வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்றும் (11.09) நாளையும் (12.09) கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…