மகத்தான சாதனைகளை புரிந்த வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை!

இம்முறை இடம்பெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பல்கலைக்கழகம்…

‘சேனல் 4 வெளியிட்டதை நான் முன்னரே கூறினேன்’ – மேர்வின் சில்வா அதிரடி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட காணொளியில் ராஜபக்சக்களின் தலையீடுகள் குறித்து பேசும் போது, இந்த உண்மையை முதலில்…

03 மாதத்தில் 40இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

கடந்த 03 மாதக் காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 40 இற்கும் மேற்பட்ட  துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிரேஷ்ட பிரதி…

பாகிஸ்தான் அணிக்கெதிராக தடுமாறிய பங்களாதேஷ்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகளான சுப்பர் 04 தொடர் இன்று(06.09) பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி லாகூரில்…

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்க்கும் சீன நிறுவனங்கள்!

பல்வேறு கைத்தொழில்களைச் சேர்ந்த சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…

நாட்டின் 05 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கேகாலை, இரத்தினபுரி, கண்டி,…

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்தது?

தற்போதைய ஜனாதிபதியின் அரசியல் பயணத்தில் பெரும் பக்கபலமாக இருந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்தது என…

ஆசிய கிண்ண சுப்பர் 04 ஆரம்பம்!

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகளான சுப்பர் 04 தொடர் இன்று(06.09) ஆரம்பித்துளளது. பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி…

225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அழிவடைய வேண்டும்!

நாட்டு மக்கள் குறித்து அவதானம் செலுத்தாமல் அரசாங்கத்தை பாதுகாப்பதில் மட்டும் ஈடுபடும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அழிய வேண்டும் என மக்கள்…

”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைத்திருப்ப வேண்டாம்” – பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளை திசை திருப்பும் நோக்கிலேயே “செனல்-4“ காணொளியும் அசாத் மௌலானவின் கருத்தும் உள்ளதாக இராஜாங்க அமைச்சர்…