அம்பலாங்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!

அம்பலாங்கொட தர்மசோகா கல்லூரிக்கு அருகில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இன்று (31.08) பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள் வேனில்…

தென்னாப்பிரிக்காவில் தீவிபத்து – பலி எண்ணிக்கை அதிகரிப்பு (update)

தென்னாப்பிரிக்காவின் ஜொகனஸ்பேர்கில் இடம்பெற்ற தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 07 குழந்தைகள் உள்ளடங்கியுள்ளதுடன், 52 பேர் காயமடைந்து…

தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான தகவல்!

40 வயதுக்கும் மேற்பட்டோர் தேசிய அடையாள அட்டை இன்றி இருக்கும் பட்சத்தில், 2500 ரூபாய் அபராதம் செலுத்தியே தேசிய அடையாள அட்டைகளை…

ஆசியக்கிண்ணம்; இலங்கை எதிர் பங்களாதேஷ் ஆரம்பம்

இலங்கை அணியின் ஆசிய கிண்ண வாய்ப்புகள் மற்றும் இன்றைய போட்டி முன்னோட்ட வீடியோ இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட்…

இலங்கையில் கால்பதித்த சினோபெக் நிறுவனம்!

சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது. கொழும்பில் மத்தேகொடவில் நிறுவப்பட்ட பெற்றோலிய நிறுவனத்தின் மூலம் தன்னுடைய முதலாவது…

தென்னாப்பிரிக்காவில் தீவிபத்து -52 பேர் பலி!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  குறித்த விபத்தில்  52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கும் மேற்பட்டோர்…

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!

இந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் காப்புறுதி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது…

கெப் ரக வாகனம் விபத்து – 15 பேர் காயம்!

ரகலை -வலப்பனை பிரதேசத்தின், ஹரஸ்பத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (30.08)…

பிலிப்பைன்ஸில் துறைமுகத்தை அமைக்க முயற்சிக்கும் அமெரிக்கா!

பிலிப்பைன்ஸின் வடக்கு கிழக்கு தீவு பகுதியில் ஒரு சிவிலியன் துறைமுகத்தை உருவாக்க அமெரிக்க இராணுவம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள்…

இன்றைய வானிலை!

எதிர்வரும் சில நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.  இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்…