இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27.08) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

தினப்பலன் 27.08.2023 ஞாயிற்றுக்கிழமை!

மேஷம் – போட்டி ரிஷபம் – அமைதி மிதுனம் – களிப்பு கடகம் – மகிழ்ச்சி சிம்மம் – வெற்றி கன்னி…

கொழும்பு – கண்டி வீதியில் இரு பேருந்துகள் மோதி விபத்து! (Update)

கொழும்பு – கண்டி வீதியில் தங்கோவிட்ட – கம்புருதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 7…

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

தங்ஓவிட பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (26.08) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில்…

கஜேந்திர குமாரின் இல்லத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் இல்லத்திற்கு முன்பாக இன்று (26.08) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இனவாதத்தை விதைப்பதாக அவர்…

கொழும்பில் நாய்கள் திருவிழா!

மனிதனின் நெருங்கிய தோழனாக இருக்கும் நாய்களுக்கான தினமாக இன்றைய தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் நாய்கள் தினம் இன்று (26.08) கொண்டாடப்படுகிறது.…

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மீதான மீளாய்வு குறித்த அறிவிப்பு!

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மீதான மீளாய்வு ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…

மின் உற்பத்தி குறித்து வெளியான அறிவிப்பு!

தற்போதைய வரட்சியான காலநிலை தொடருமானால் இன்னும் 04 வாரங்களுக்கு மாத்திரமே நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார…

யாழில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   இந்த திட்டத்தின் மூலம் கடல் நீர்…

அடகில் உள்ள 10 ஆயிரம் கோடி ரூபாவிற்கும் பெறுமதியான நகைகள்!

கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பொருளாதார நெருக்கடியின் காரணமாக 10,000 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை அடமானம்…

Exit mobile version