தொழிலாளர்களை பங்குதாரர்களாக மாற்றுவதே நோக்கம்!

மலையக பெருந்தோட்டத்துறையில் நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறையை உருவாக்கி தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்கம்…

பந்தயம் மற்றும் கேமிங் வரி திருத்தம்!

சூதாட்டம் மற்றும் கேமிங் லெவி திருத்தச் சட்டமூலம் உட்பட மேலும் பலதிருத்தங்கள் இன்று(31.08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. சூதாட்டம் மற்றும் கேமிங் லெவி…

கண்டி எசல பெரஹெரா நிறைவு.

தேசத்தின் வண்ணமயமாக கலை நிகழ்வாக கருதப்படும் கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெரா பண்டைய முறைமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சிறப்பாக…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் திமோர் தீவில்  இன்று (31.08) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. திமோர்…

வைப்பாளர்களின் வைப்புத் தொகைக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது!

மத்திய வங்கியின் அனுமதியைப் பெற்ற UB finance இல் 2650 இற்கும் அதிகமான வைப்பாளர்கள் வட்டி வருமானத்தைப் பெறுவதற்காக 1.36 பில்லியன்…

பங்களாதேஷ் அணிக்கெதிராக இலங்கை பலமான நிலையில்

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது .…

ஒருதொகை இரத்தின கற்களுடன் பெண் ஒருவர் கைது!

இரத்தின கற்களுடன் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…

எதிர்கால சந்ததிக்கு நவீன தொழில்நுட்பம், அறிவாற்றல் மேம்படுத்தப்படும் – ஜனாதிபதி

எதிர்கால சந்ததியினர் நவீன தொழிநுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலினால் வலுவூட்டப்படுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

காணாமல்போன 10 பேர் கிடைத்துள்ளனர் : ஆனால் விபரம் தெரியவில்லை!

காணாமல்போன 10 பேரை கண்டுபிடித்ததாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அவர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்கள் எவையும் எங்களிடம் இல்லை என்று தமிழர்…

ஜெரோம் பெர்னாண்டோவின் கைது தடை மனு விசாரணை பிற்போடப்பட்டது.

சமயங்களை இழிவுபடுத்தும் விதத்தில் தனது போதனையின் போது கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னான்டோ தன்னை பொலிஸார் கைது செய்யாமல் தடுக்க…