வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது வழமையான வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் வைத்திருக்க தீர்மானித்துள்ளது.  அதன்படி, வழக்கமான வைப்பு வசதி விகிதம்…

தினப்பலன் 24.08.2023 வியாழக்கிழமை!

மேஷம் – நலம் ரிஷபம் – பாராட்டு மிதுனம் – ஆசை கடகம் – பரிசு சிம்மம் – செலவு கன்னி…

இலங்கை கிரிக்கெட்டுக்குள் கால் பதிக்கும் தமிழ் வீரர்

இலங்கை கிரிக்கெட்டுக்குள் தமிழ் வீரரான சாருஜன் சண்முகநாதன் காலடி எடுத்து வைத்துள்ளார். கொழும்பு பெனடிக்ட் கல்லூரி அணிக்காக விளையாடி வரும் ஷாருஜன்…

உலகக்கிண்ண பயிற்சி போட்டி விபரங்கள்

உலகக்கிண்ண பயிற்சி போட்டி விபரங்கள் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக அணிகள் விளையாடவுள்ள பயிற் போட்டிகளது விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.…

வவுனியாவில் சடலத்துடன் வீதிக்கு இறங்கிய மக்கள்!

வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (23.08) இடம்பெற்றுள்ளது. போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தக் கோரியும் இறந்தவருக்கு நீதி கோரியுமே குறித்த…

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும்,…

புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்க நடவடிக்கை!

வவுனியாப் பல்கலைக்கழகத்திற்கும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று இன்று (23.08) கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது வவுனியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.…

மருந்துகளின் விலை மும்மடங்காக அதிகரிப்பு!

நாட்டிற்குத் தேவையான 90% மருந்துப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.   பாராளுமன்றத்தில்…

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆலோசணைக் குழு அவசியம்!

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய தேசிய ஆலோசணைக் குழுவொன்றை நிறுவ…

மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மருத்துவ உதவி பொருட்கள் கையளிப்பு!

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணப்பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலையின்…