சுமார் 40 நாட்கள் முயற்சியின் பிரதிபலனாக இன்று (23.08) சில நிமிடங்களுக்கு முன்னர் சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் நிலவின்…
Important
சுகாதார கட்டமைப்பு சீர்க்குலைந்து போகும் அபாயம்!
மனித வளங்களை முறையாக நிர்வகிக்காத காரணத்தால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்து போகும் அபாயம் உள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
வவுனியாவில் விழிப்புணர்வு கண்காட்சி!
குளங்கள், கிராமங்களின் மறுமலர்ச்சி என்ற தொனிப்பொருளின் கீழ் வவுனியாவில் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த கண்காட்சியானது வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர்…
முல்லைத்தீவில் மரதன் ஓட்டப் போட்டி!
முல்லைத்தீவு மாவட்டத்தில் வடமாகாண பாடசாலை மட்ட மரதன் ஓட்டப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்ததது. வடமாகாண பாடசாலை மட்ட மரதன் ஓட்டப்…
ஐ.நா கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பு!
ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. குறித்த கூட்டத்தொடர் எதிர்வரும்…
புதிய தூதுவர்கள் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்!
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான…
பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பில் புதிய தீர்மானம்!
இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக மத்திய…
லிந்துலையில் ஒருவயது குழந்தையுடன் ஏரியில் குதித்த தாய்!
லிந்துலையில் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லிந்துலை பொலிஸ்…
இலங்கையில் ஆராய்ச்சி கப்பலை நிறுத்த அனுமதிகோரும் சீனா!
இலங்கையில் ஒரு ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்துவதற்கு சீனா அனுமதி கோரியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமீபமாக இலங்கை வந்த போர் கப்பல்கள்…
இன்சுலின் பற்றாக்குறைக்கு தீர்வு!
நாடளாவிய ரீதியில் பற்றாக்குறையாக இருந்த 275,000 இன்சுலின் பொதிகள் இறக்குமதி செய்யப்பட்ட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட இன்சுலின் தொகை…