உலகக்கிண்ண பயிற்சி போட்டி விபரங்கள்

உலகக்கிண்ண பயிற்சி போட்டி விபரங்கள் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக அணிகள் விளையாடவுள்ள பயிற் போட்டிகளது விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.…

வவுனியாவில் சடலத்துடன் வீதிக்கு இறங்கிய மக்கள்!

வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (23.08) இடம்பெற்றுள்ளது. போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தக் கோரியும் இறந்தவருக்கு நீதி கோரியுமே குறித்த…

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும்,…

புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்க நடவடிக்கை!

வவுனியாப் பல்கலைக்கழகத்திற்கும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று இன்று (23.08) கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது வவுனியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.…

மருந்துகளின் விலை மும்மடங்காக அதிகரிப்பு!

நாட்டிற்குத் தேவையான 90% மருந்துப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.   பாராளுமன்றத்தில்…

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆலோசணைக் குழு அவசியம்!

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய தேசிய ஆலோசணைக் குழுவொன்றை நிறுவ…

மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மருத்துவ உதவி பொருட்கள் கையளிப்பு!

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணப்பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலையின்…

வெற்றிகரமாக நிலவை எட்டியது சந்திரயான் – 3 விக்ரம்!

சுமார் 40 நாட்கள் முயற்சியின் பிரதிபலனாக இன்று (23.08) சில நிமிடங்களுக்கு முன்னர் சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் நிலவின்…

சுகாதார கட்டமைப்பு சீர்க்குலைந்து போகும் அபாயம்!

மனித வளங்களை முறையாக நிர்வகிக்காத காரணத்தால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்து போகும் அபாயம் உள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

வவுனியாவில் விழிப்புணர்வு கண்காட்சி!

குளங்கள், கிராமங்களின் மறுமலர்ச்சி என்ற தொனிப்பொருளின் கீழ் வவுனியாவில் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த கண்காட்சியானது வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர்…