ஆசிய கிண்ண இந்திய அணி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றவுள்ள இந்தியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் அகர்கார் தலைமையிலான தெரிவுக்குழு இந்த அணியை தெரிவு…

அரசாங்கம் பற்றி முடிவெடிக்கும் நேரம் வந்துவிட்டது!

அரசாங்கம் பற்றி முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மருத்துவத் துறையில் உள்ள பல்வேறு சங்கங்களுடன்…

காலி சிறைச்சாலையில் மர்ம நோயால் இரு கைதிகள் மரணம்!

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வகையான நோய் அறிகுறிகளைகொண்ட மேலும் மூவர் கராப்பிட்டிய…

அரிசி விலை அதிகரிக்கும் சாத்தியம்?

எதிர்வரும் காலங்களில் சந்தையில் அரிசியின் விலை சற்று அதிகரிக்க கூடும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டை நெல்…

பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையின் நுகர்வோர் விலை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 10.8% ஆக இருந்ததை விட ஜூலை மாதத்தில் 4.6% ஆக குறைந்துள்ளது. இது…

விடுதலைப் புலிகள் பௌத்தத்தை மதித்தனர் – பௌத்த மத தலைவர்கள்.

தேசிய ஒற்றுமைக்கான சர்வமத மக்கள் ஒன்றியம் மற்றும் இந்து பௌத்த ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறுந்தூர் மலை விவகாரம் தொடர்பான ஊடக சந்திப்பு…

காலநிலையில் மாற்றம்!

வளிமண்டலவியல் திணைக்களம் இலங்கையின் பல பிரதேசங்களுக்கு வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க-சிங்கப்பூர் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப் (Halimah Yacob) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு…

யாழ் விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு விழா!

யாழ்ப்பாண மாவட்ட ரீதியிலான உள்ளரங்கு விளையாட்டு போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வுகள் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் (15.08)…

அனுராதபுரத்தில் விபத்து – இருவர் பலி!

அனுராதபுரத்தில் இன்று (21.08) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.  ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன்றில்…