வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தற்போதைய வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190,000 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக வறட்சியான காலநிலை…

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து விற்பனை செய்த நபர் கைது!

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து விற்பனை செய்த நபர் ஒருவர் பாணந்துறை வலன ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்…

வாகனங்களுக்கான வருமான உரிமங்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் 01ம் திகதி முதல் மத்திய மாகாணத்தில்…

மேற்கு ஆபிரிக்க கடற்பரப்பில் படகு விபத்து – 60 பேர் பலி!

மேற்கு ஆபிரிக்க கடற்பரப்பில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

அமெரிக்காவின் உயர் அதிகாரி இலங்கை வருகிறார்!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். அமெரிக்காவின் சைபர்ஸ்பேஸ் மற்றும் டிஜிட்டல்…

முன்பள்ளிக் கல்வி முறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை!

சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளிக் கல்வி முறையைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். கொழும்பில்…

காத்தான்குடி – பூநொச்சிமுனையை இணைக்கும் பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை!

கிராமிய பாலங்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காத்தான்குடி – பூநொச்சிமுனை பிரதேசங்களை இணைக்கும் கடற்கரை வீதியில் பாலம் அமைக்கும் நடவடிக்கை தற்போது…

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை அதிகரிக்க நடவடிக்கை!

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை இந்த ஆண்டு முதல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் துறை அமைச்சர் அனுப பாஸ்குவல்…

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா உறுதி!

இலங்கையின் நிதிக் கடன் சவால்களை திறம்பட கையாள்வதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் நடைபெற்று…

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17.08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…