மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட முற்பட்ட 9 இளைஞர்கள் கைது!

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட முற்பட்ட 9 இளைஞர்கள் கைது! மேல்மாகாணத்தின் கோரக்காபொல பிரதேசத்தில் இன்று (14.08) அதிகாலை பண பந்தயத்திற்காக…

திறமையான தையல்காரர்களுக்கு ரஷ்யாவில் வேலை வாய்ப்பு!

இலங்கையின் திறமையான தையல்காரர்களுக்கு 700 வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ரஷ்யாவுடன் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.…

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களிலும் இன்று (14.08) மழை பெய்யக்கூடும் என…

தினப்பலன் 14.08.2023 திங்கட்கிழமை!

மேஷம் – விருத்தி ரிஷபம் – நலம் மிதுனம் – ஓய்வு கடகம் – சிரமம் சிம்மம் – லாபம் கன்னி…

இலங்கை செல்லும் அவுஸ்ரேலியர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவுஸ்திரேலியர்களுக்கான அறிவுறுத்தல்களின் தொகுப்பை மீளாய்வு செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (13.08) முதல் அமுலுக்கு…

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு புதிய வீடுகள்!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தை  வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

கெஹலியவிற்கு எதிராக கையழுத்து சேகரிப்பு!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கையெழுத்துக்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் இன்று (13) முன்னெடுக்கப்பட்டது. நாவலப்பிட்டி மாவட்ட அடிப்படை வைத்தியசாலைக்கு முன்பாக…

பாகிஸ்தானுக்கு புதிய பிரதமர் நியமனம்!

பாகிஸ்தானில் தற்காலிக பிரதமராக ‘அன்வர் உல் ஹக் கக்கர்’ நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்…

அனுராதபுரத்திற்கும் – மிஹிந்தலைக்கும் இடையில் புதிய ரயில் பாதை!

அனுராதபுரத்திற்கும் மிஹிந்தலைக்கும் இடையில் இரட்டை ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அபிவிருத்தி செய்யப்பட்ட கெக்கிராவ…

பொதுப்பரீட்சைகளில் மாற்றம்!

கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை 10 ஆம் தரத்தில் நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…