புலம் பெயர் தொழிலாளர்களுக்கு புதிய வீடுகள்!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தை  வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

கெஹலியவிற்கு எதிராக கையழுத்து சேகரிப்பு!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கையெழுத்துக்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் இன்று (13) முன்னெடுக்கப்பட்டது. நாவலப்பிட்டி மாவட்ட அடிப்படை வைத்தியசாலைக்கு முன்பாக…

பாகிஸ்தானுக்கு புதிய பிரதமர் நியமனம்!

பாகிஸ்தானில் தற்காலிக பிரதமராக ‘அன்வர் உல் ஹக் கக்கர்’ நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்…

அனுராதபுரத்திற்கும் – மிஹிந்தலைக்கும் இடையில் புதிய ரயில் பாதை!

அனுராதபுரத்திற்கும் மிஹிந்தலைக்கும் இடையில் இரட்டை ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அபிவிருத்தி செய்யப்பட்ட கெக்கிராவ…

பொதுப்பரீட்சைகளில் மாற்றம்!

கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை 10 ஆம் தரத்தில் நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…

பெருவில் ஏலியன்களிடம் அடி வாங்கிய மக்கள்!

பெருவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள், ‘ஏழு அடி உயரமுள்ள வேற்றுகிரகவாசிகள்’ தங்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளனர். இது சர்வதேச அரங்கில் சர்ச்சையை…

விளைநிலங்களுக்கு நீர் வழங்கப்படவில்லை!

சமனல குளத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டு 05 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் சில விளைநிலங்களுக்கு இதுவரை நீர் வழங்கப்படவில்லை…

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 07 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களில் 07 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 67 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

இலங்கையின் அந்நிய செலாவணி அதிகரிப்பு!

கடந்த ஜூலை மாதம் 541 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியசெலாவணி நாட்டிற்கு கிடைக்கப்பெற்றறதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். …

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து!

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசரும், கார்  ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த…