வெசாக் வாரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழாவின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…

”போர்நிறுத்தம் நீடிக்கப்படுகிறது” – டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் அமலில் உள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் இராணுவத் தலைமை அதிகாரி அசீம்…

தித்வா புயலின் மீட்புப் பணிகளுக்கு பிலிப்பைன்ஸ் நிதியுதவி!

தித்வா புயலின் தாக்கத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் புனரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திடமிருந்து இலங்கை 100,000 டாலர் நன்கொடையைப்…

விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டு நபர்கள் கைது!

விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டு நபர்கள் நேற்று (21.04) இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால்…

”பல ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த பேருந்துகள் சீரமைக்கப்பட்டு சேவைக்கு தயார் செய்யப்படுகிறது” – போக்குவரத்து அமைச்சர்!

கொமன்வெல்த் தலைவர்கள் உச்சி மாநாடு (CHOGM) நிகழ்வுக்காக இறக்குமதி செய்யப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த பேருந்துகள் தற்போது சீரமைக்கப்பட்டு மீண்டும்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு நபரைத் துப்பாக்கியை காண்பித்து மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின்…

”ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துங்கள்” – நாமல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாகவும், பாரபட்சமான நடவடிக்கை மற்றும் தவறான பழி சுமத்துவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

போலி இணையதளத்தின் மூலம் பண மோசடி செய்த இளைஞர் கைது!

தனியார் வங்கியின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போல போலியாக உருவாக்கப்பட்ட ஒரு இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில், மினுவங்கொடையைச் சேர்ந்த…

இன்றும் பல இடங்களில் மழை!

மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல்…

”விசாரணைகள் தற்போதைய அரசின் கீழ் முன்னேற்றம் பெற்றுள்ளது” பேராயர் தெரிவிப்பு!

2019ம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு உட்பட்ட விசாரணைகள் தற்போதைய அரசின் கீழ் முன்னேற்றம் காணப்படுவதாக கொழும்பு உயர்…