மேலதிக வகுப்புகளுக்கும் தடை!

விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.…

பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்கள்!

பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன. இதுவரையிலும்…

காபூல் போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திற்கு வான்வழித் தாக்குதல்!

காபூலில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதலில்…

இனி புதன்கிழமைகளில் விடுமுறை!

நாட்டு எரிபொருள் நிலைமை காரணமாக புதன்கிழமை அரசு விடுமுறை – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அறிவிப்பு நாட்டில் நிலவி வரும் எரிபொருள்…

ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர்!

சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பம் சமூகத்தின் ஒரு சாராருக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும், அனைத்து மக்களும் அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கத்தக்க சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின்…

சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் செல்லும் முன்னாள் ஜனாதிபதி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நேற்று நாட்டை விட்டு வெளியேறி, எதிர்வரும்…

எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசை?

இன்று(16.02) காலையிலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர், அதே நேரத்தில் சில வாகன ஓட்டுனர்கள்…

நான்கு நாட்கள் மாத்திரமே வேலை – ஜனாதிபதி தலைமையில் இன்று கலந்துரையாடல்!

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் வேலை செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்துவது குறித்த முன்மொழிவு தொடர்பாக அரசாங்கம் தனது…

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர்

பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்கள்…

சுற்றுலா துறையை எரிபொருள் சிக்கல் பாதிக்காது!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எரிபொருள் தொடர்பான எந்தப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள மாட்டார்கள் என்று உறுதியளிக்கும் வகையில், இலங்கை அதிகாரிகள்…

Exit mobile version