புறக்கோட்டையில் இடம்பெறும் ஆசிரியர்-அதிபரின் எதிர்ப்பு பேரணி கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மூலம் கலைக்கப்பட்டுள்ளது. பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள்…
Popular
”அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப எமக்கு முடியும்” – எஸ்.பி. ஸாநாயக்க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் அதனை கவிழ்க்க முடியும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…
“ஜில்மாட்” நாட்டை உருவாக்க அரசாங்கம் முயற்சி-சஜித்
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றுகிறது. தமது வேடிக்கைத்தனமான அதிகார அரசியலின் புதிய நாடகத்தை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அரங்கேற்றியுள்ளது.…
பங்களாதேஷில் ரயில் விபத்து – 17 பேர் மரணம்!
வடகிழக்கு பங்களாதேஷில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பங்களாதேஷின் நனேஹிரா பைரப் நகரிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த…
மீன்பிடித்துறையை வலுப்படுத்த ஜப்பானிடமிருந்து உதவி!
மீன்பிடித் தொழிலை ஊக்குவிப்பதற்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியங்களைப் பெறுவதற்கும் அது தொடர்பான உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஜப்பானிய…
ஹமாஸ் பிடியிலிருந்து இரு பெண்கள் விடுதலை!
ஹமாஸ் போராளிகள் தமது பிடியில் இருந்த இரண்டு இஸ்ரேலிய பெண்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ்…
பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!
க.பொ.த சாதாரணதர பரீட்சையின் (2022/23) பெறுபேறுகளை நவம்பர் மாத இறுதியில் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…
சுகாதார அமைச்சர் உட்பட மேலும் சில அமைச்சுகளில் மாற்றம்!
அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் இன்று (23.10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி…
தமிழ் மக்களின் அழிவுகளும் அனுபவங்களும் உலகுக்கே பாடமாக அமைந்துள்ளது -டக்ளஸ்
எமது உரிமைப் போராட்ட அனுபவங்களும் அழிவு யுத்த முடிவுகளும் சகல மக்களுக்கும் பாடமாக அமைந்து விட்டது. சமாதான பேச்சுக்கான கதவுகளை இறுக…
புதிய அதிபர்கள் நியமனம் விரைவில். ஆசிரியர் சம்பள உயர்வுமுண்டு.
புதிய அதிபர்கள் 5000 பேருக்கான நியமன வரும் மாதம் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். அத்தோடு 2024 ஆம்…