சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்!

கடந்த வாரம் விதிக்கப்பட்ட சமூக ஊடகத் தடையை நேபாள அரசாங்கம் நீக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகத் தளங்கள் மீதான…

“மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்”: தமுகூ தலைவர் மனோ, ஜனாதிபதிக்கு கடிதம்!

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி காலத்தில் போராடி பெற்று உருவாக்கிய, “மலையக அதிகார சபை”…

பிரதமரைச் சந்தித்த உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம்!

உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் ஹுசைன் அல் முசல்லம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…

கடுமையாக்கப்படவுள்ள போக்குவரத்துச் சட்டம்!

போக்குவரத்துச் சட்டம் இன்று (08.09) முதல் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. வாகனங்களை ஆய்வு செய்ய நாடு முழுவதும்…

ICCPR சட்டத்தை பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்க வேண்டாம்!

அனைத்துலக குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை பிரசித்தமாக ICCPR சட்டமென அழைக்கப்படுகின்றன. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சமூகத்தில் அமைதி, ஒற்றுமை,…

ஜனாதிபதி செம்மணி விவகாரத்தை திசைதிருப்பினார், என வெளியாகும் தகவல்களை நிராகரிக்கும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி, அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

வடக்கின் முதல் விதை தேங்காய் உற்பத்தி அலகு ஜனாதிபதியின் தலைமையில் திறந்து வைப்பு!

வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் கீழ், வடக்கின் முதல் விதைத் தேங்காய் உற்பத்தி அலகு நேற்று (02.09) காலை பளை நகரில்…

வடக்கில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது எங்கள் பொறுப்பு – ஜனாதிபதி

வடக்குக்கு மீண்டும் உயிரோட்டத்தை கொண்டுவந்து அந்த மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எங்கள் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார…

இத்தாலியின் வெளியுறவு துணை அமைச்சர் இலங்கை விஜயம்!

இத்தாலியின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான துணை அமைச்சர் மரியா திரிபோடி இன்று (03.09) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவர் எதிர்வரும்…

யாழ்ப்பாண நூலக மின் நூலகத் திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

யாழ்ப்பாண நூலகத்தை மின் நூலகமாக (e-library) அபிவிருத்தி செய்யும் திட்டம் நேற்று (01.09) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.…