பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல்-ஹூவாவி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இலங்கையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்தின்…

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

இன்று (17.10) இரவு பலத்த மின்னல் ஏற்பட்டும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும்…

”பண்ணைகளை இந்தியாவிற்கு விற்க அரசாங்கம் திட்டமிடுகிறது” – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு!

முழு பங்குகளும் அரசுக்குரிய MILCO நிறுவனம் மற்றும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பண்ணைகள் தற்போது இந்திய அமுல்…

ஒரே பிரசவத்தில் 6 ஆண் குழந்தைகள்!

கொழும்பு காஸல் வீதி மகளிர் மருத்துவமனையில் இன்று (17.10) ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இராகமையைச் சேர்ந்த பெண் ஒருவரே ஆறு…

பல இடங்களில் கடும் மழை!

இன்று(17.10) முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி…

பல நாடுகளிலும் ஹமாஸ் – இஸ்ரேயல் போரின் எதிரொளி!

ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையிலான மோதல்களின் விளைவாக வெறுப்பைத் தூண்டும் வகையிலான தாக்குதல் சம்பவங்கள் உலகின் வெவ்வேறு நாடுகளில் இருந்தும்…

மீண்டும் QR முறை?

தேசிய எரிபொருள் அனுமதி QR முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதாக வெளியான செய்திகளை மறுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு!

நேற்று நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இரண்டு முக்கிய அறிவிப்புகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில்…

பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் மேற்கொண்ட மஹிந்த ராஜபக்க்ஷ!

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பலஸ்தீன மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (16.10)…