ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட பணம் தொடர்பில் நீதிமன்றம் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்த காலத்தில் அவரது அலுவலகத்தில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் மேலதிக…

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்!

நாளை (19.10) முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொச நிறுவனம் 5 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி…

பீடி இலைகளாக மாறிய கொத்தமல்லி!

கொத்தமல்லி என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்ட 11 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் இலங்கை சுங்க பிரிவினரால்…

இளைஞர்களை வலுவூட்ட சுவிஸ் ஹோட்டல் முகாமைத்துவ கல்விக்கூடத்துடன் புதிய ஒப்பந்தம்!

இலங்கை இளைஞர்களை தொழில்சார் அறிவுடன் வலுவூட்டுவதற்காக தேசிய இளைஞர் படைக்கும் சுவிஸ் ஹோட்டல் முகாமைத்துவ கல்விக்கூடத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.…

ஏன் ஜனாதிபதி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை? காரணத்தை அறிய முற்படும் மனோ.

இந்நாட்டில் சுதந்திரம் பெற்றோம் என நாம் கொண்டாடும் பெப்ரவரி 4ம் திகதி இவ்வருட தினத்துக்கு முன், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு, என…

காஸா வைத்தியசாலை மீது தாக்குதல் – 500 பேர் பலி!

காஸா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்று பயங்கர வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கொடூர தாக்குதலில்…

இன்றும் பல இடங்களில் பலத்த மழை!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை…

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க வேண்டும்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படக் கூடிய தலைவர் என்ற வகையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ்…

பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் முறையிட புதிய திட்டம்!

பொலிஸாரின் தவறான நடத்தைகள் தொடர்பாக பொதுமக்கள் முறைப்பாடு செய்ய, பொதுப் பாதுகாப்பு அமைச்சு, புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.…

லெபனானில் பணிப்புரியும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

லெபனானில் பணிப்புரியும் இலங்கையர்களின் பெயர் விபரங்கள் மற்றும் தொலைப்பேசி இலக்கங்களை உடனடியாக வழங்குமாறு இலங்கை தூதரகம் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.…