சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதே முதன்மை – ஜனாதிபதி

காலநிலை மாற்றம் மற்றும் உயிர் பல்வகைத்தன்மை குறைவடைதல் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடும்போது உலக அரசியலும் செல்வந்த நாடுகளின் மோதல்களும்…

நாம் – 200′ நிகழ்வின் அறிமுகவிழாவும், சின்னம் வெளியீடும்

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம்மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டியும், அவர்களை கௌரவிக்கும்…

உணவு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிவாயு விலை திருத்தத்திற்கு ஏற்ப மூன்று உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவாக…

”ரஞ்சித் மத்தும பண்டார தகாத வார்த்தைகளில் பேசினார்” – கொந்தளிக்கும் டயனா!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தன்னை தகாத திட்டியதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம்…

இலங்கை குரங்குகளுக்கு வெளிநாடுகளிடையே அதிக கேள்வி – மஹிந்த அமரவீர!

சீனாவை போல வேறு சில நாடுகளும் தங்கள் விலங்கியல் பூங்காக்களுக்கு இலங்கையின் டோக் மக்காக் குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய…

மீண்டும் ஆட்சிக்கு வருவதா? – மஹிந்த ராஜபக்ஷ கூறும் கதை!

மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய தலைமைத்துவத்துடன்…

உயர்தர பரீட்சைக்கான திகதிகள் வெளியாகின!

2023 க.பொ.த உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 2024 ஜனவரி 4 ம் திகதி முதல் 2024 ஜனவரி 31 வரை நடைபெறும்…

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை விபரம்!

இன்று (04.10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5…

நிகழ் நிலை காப்புசட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிகழ் நிலை காப்பு தொடர்பான சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி…

ஜேர்மனியின் Deutsche Welle ஊடகதுக்கு ஜனாதிபதி வழங்கிய நேர்காணலின் முழுமை வடிவம்

ஜேர்மனியின் Deutsche Welle ஊடகதுக்கு ஜனாதிபதி வழங்கிய நேர்காணலின் முழுமை வடிவத்தை ஜனாதிபதி ஊடக பிரிவு எழுத்து வடிவத்துக்கு மாற்றி வழங்கியுள்ளது.…