சுற்றுலாத்துறை வளர்ச்சி பாதையில்…

செப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 46,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார…

கொழும்பு டேர்டன்ஸ் வைத்தியசாலையின் “Alfred House Wing” புதிய கட்டிடம் திறப்பு!

இலங்கையின் முதலாவது தனியார் வைத்தியசாலையாக மாத்திரமின்றி ஒரு நிறுவனமாக டேர்டன்ஸ் வைத்தியசாலையினால் நாட்டுக்கு கிட்டும் கௌரவமே அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளதென…

அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் குழுக்களும் அறிந்திருக்க வேண்டும்!

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு…

ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13.09) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதுடன், ஜனாதிபதி…

பொதுமக்களுக்கு பொலிசார் விடுக்கும் எச்சரிக்கை!

பொலிசாரை போல பாவனை செய்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். பொருட்கள், வாகனங்கள், வீடுகள்…

உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு!

2021 மற்றும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (12.09) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி…

தேசிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகம் – விஜயதாச ராஜபக்ஷ!

இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பொருத்தமான…

பெருந்தோட்ட மக்ளுக்காக அவசர மாநாடு கூட்டுக! – மனோ ரணிலுக்கு கடிதம்

பெருந்தோட்டங்களில் அப்பாவி பொதுமக்கள் மீது நடாத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவர சகல தரப்பினையும் அழைத்து அவசர மாநாடு கூட்டுக!  என தமிழ்…

பதவிக்கு ஆசைப்படும் அரசியல் தவளைகள் அகற்றப்பட வேண்டும்!

நமது நாட்டில் பல்வேறு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மதங்களை பின்பற்றும் பலர் உள்ளனர் எனவே நாம் ஒரு நாடாக ஒன்றிணைந்து ஒன்றுபட வேண்டும்,…

அத்தியாவசிய சேவையாக்கப்படும் புகையிரத சேவை?

புகையிரத சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர்…