இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (31.08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. இதன்படி 92 ஒக்டேன்…
Popular
பந்தயம் மற்றும் கேமிங் வரி திருத்தம்!
சூதாட்டம் மற்றும் கேமிங் லெவி திருத்தச் சட்டமூலம் உட்பட மேலும் பலதிருத்தங்கள் இன்று(31.08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. சூதாட்டம் மற்றும் கேமிங் லெவி…
எதிர்கால சந்ததிக்கு நவீன தொழில்நுட்பம், அறிவாற்றல் மேம்படுத்தப்படும் – ஜனாதிபதி
எதிர்கால சந்ததியினர் நவீன தொழிநுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலினால் வலுவூட்டப்படுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான தகவல்!
40 வயதுக்கும் மேற்பட்டோர் தேசிய அடையாள அட்டை இன்றி இருக்கும் பட்சத்தில், 2500 ரூபாய் அபராதம் செலுத்தியே தேசிய அடையாள அட்டைகளை…
இலங்கையில் கால்பதித்த சினோபெக் நிறுவனம்!
சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது. கொழும்பில் மத்தேகொடவில் நிறுவப்பட்ட பெற்றோலிய நிறுவனத்தின் மூலம் தன்னுடைய முதலாவது…
தென்னாப்பிரிக்காவில் தீவிபத்து -52 பேர் பலி!
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கும் மேற்பட்டோர்…
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!
இந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் காப்புறுதி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது…
பிலிப்பைன்ஸில் துறைமுகத்தை அமைக்க முயற்சிக்கும் அமெரிக்கா!
பிலிப்பைன்ஸின் வடக்கு கிழக்கு தீவு பகுதியில் ஒரு சிவிலியன் துறைமுகத்தை உருவாக்க அமெரிக்க இராணுவம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள்…
நான் மக்களுக்காகவே பேசுகிறேன் – சஜித்!
எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கும் போது தேவையற்ற கேள்விகளை கேட்டு பாராளுமன்றத்தில் நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதாக மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற…
கோதுமை மாவிற்கான வரி அதிகரிப்பு!
கோதுமை மா இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கிலோ ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி 16 ரூபாயில் இருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.…