இன்னும் இரு தினங்களில் க.பொ.த உயர்த்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர்…
Popular
நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும்…
சிங்கப்பூர் ஜனாதிபதியாகிய தமிழன்
சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியதாக இந்திய வம்சாவளி தமிழன் தர்மன் சண்முகரட்ணம் வெற்றி பெற்றுள்ளார். 70.4 சதவீத வாக்குகளை பெற்று அவர் வெற்றி…
நாட்டின் 08 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான திணைக்களத்தின்…
புதிய கூட்டணிக்கு அனுர பிரியதர்ஷன யாப்பா பொறுப்பு!
பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கூட்டணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக…
கொழும்பு துறைமுகத்தில் இந்திய கப்பல்!
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். டில்லி எனும் யுத்த கப்பல் நேற்று (01.08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 163 மீட்டர் நீளமுடைய…
புற்றுநோய்க்கான மருந்து கண்டுப்பிடிப்பு!
உலகிலேயே முதன்முறையாக புற்றுநோய் சிகிச்சைக்கான ஊசி மருந்தை இங்கிலாந்து உருவாக்கியுள்ளது. அடிஸோலிசூமாப் எனப்படும் குறித்த ஊசி மருந்து உடலில் செலுத்தப்பட்ட ஏழு…
மெனிங்கோகோகல் நோய் தொற்று குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கொழும்பு மாவட்டத்தில் மெனிங்கோகோகல் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து, அந்நோய் அறிகுறிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை…
சமையல் எரிவாயு விலை குறித்து லிட்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பு!
எரிவாயு விலைத்திருத்தத்தை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்வை பிரதிபலிக்கும் வகையில், கடந்த…
எரிபொருள் QR கோட் முறை நீக்கம்
இன்று(01.09) முதல் எரிபொருள் கொள்வனவுக்காக QR கோட் சமர்ப்பிக்கும் முறை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தவ வருடம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட வேளையில்…