சமூக தொற்றாக மாறுகிறதா மெனிங்கோகோகல்?

காலி சிறைச்சாலையில் பல கைதிகளுக்கு பரவிய மெனிங்கோகோகல் தொற்று சமூக தொற்றாக பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொற்றுடன் கொழும்பு…

வங்கிகள் இன்று திறந்திருக்கும்!

அரச வங்கிகளை இன்று (30.08) திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வழமையாக போயா தினங்களில் வங்கிகள் மூடப்படும். இருப்பினும் இன்றைய தினம்…

இலங்கை வருகிறார் ராஜ்நாத்சிங்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02…

ஈஸ்டர் தாக்குதல் நஷ்ட ஈட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஏனையவர்களுக்கு எதிரான ஈஸ்டர் குண்டு தாக்குதல் நஷ்ட ஈடு வழங்குதல் தொடர்பிலான வழக்கு மீண்டும்…

ஐக்கிய மக்கள் சக்தி வேறு எங்கும் முதலீடு செய்யவில்லை!

இந்நாட்டிலுள்ள சில கட்சிகளைப் போல,ஐக்கிய மக்கள் சக்தி தீவுகளிலும், வணிகங்களிலும் அல்லது பிற இலாபகரமான முயற்சியாண்மைகளிலும் முதலீடு செய்யவில்லை என எதிர்கட்சி…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!

எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகளுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சமூகமளிக்க வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (28.08)…

ரோஹிதவால் செலுத்தப்பட்ட செய்மதி குறித்து கேள்வி கேட்க முடியாது!

ரோஹித ராஜபக்ஷவினால் கடந்த காலங்களில் ஏவப்பட்ட செய்மதிக்கான செலவு தனியார் நிறுவனத்தினால் செலுத்தப்பட்டதாக  நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.  பண்டாரகமவில் ஸ்ரீலங்கா பொதுஜன…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லோம்போக் தீவுகளுக்கு வடக்கே ஆழ்கடல் பகுதியில் இன்று (29) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.   இந்த…

ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!

ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. மக்கள் உழைத்து சம்பாதித்த செல்வத்தை இழக்க நேரிடும்…

பாடசாலை கட்டமைப்பு ஆபத்தானதாக மாறியுள்ளது!

போதைப்பொருள் வியாபாரம் காரணமாக, நம் நாட்டின் குழந்தைகள் மற்றும் பாடசாலை கட்டமைப்பு மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…