இலங்கையின் திறமையான தையல்காரர்களுக்கு 700 வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ரஷ்யாவுடன் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.…
Popular
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு புதிய வீடுகள்!
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
அனுராதபுரத்திற்கும் – மிஹிந்தலைக்கும் இடையில் புதிய ரயில் பாதை!
அனுராதபுரத்திற்கும் மிஹிந்தலைக்கும் இடையில் இரட்டை ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அபிவிருத்தி செய்யப்பட்ட கெக்கிராவ…
இலங்கையின் அந்நிய செலாவணி அதிகரிப்பு!
கடந்த ஜூலை மாதம் 541 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியசெலாவணி நாட்டிற்கு கிடைக்கப்பெற்றறதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். …
வாகன இறக்குமதிக்கு அனுமதி!
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி புதிய வர்த்தமானியை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி…
மலையக தமிழரின் அபிலாசைகள் அடிப்படையிலேயே ஜனாதிபதியுடன் பேசுவோம் – மனோ கணேசன்!
நாம் எதிர்கட்சி. ஜனாதிபதி ஆளும்கட்சி. ஆனால், ஜனாதிபதி ரணில் எனக்கு புதியவரல்ல. எம்மை 25 ஆண்டுகள் அறிந்தவர். இன்று (12.08) காலை…
நீண்டதூர தாக்குதல் ஏவுகணைகளை கேட்கும் உக்ரைன்!
நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய டார்ஸ் மற்றும் ATACMS ஏவுகணைகளை ஜேர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வழங்க…
மனநலம் பாதிக்கப்படுவரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையினால் ஏற்பட்டுள்ள மனநல பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக, மனநலம் பாதிப்பு தொடர்பான வைத்தியர்களை சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கை…
சிரியாவில் தீவிரவாத தாக்குதல்- 23 பேர் பலி!
சிரியா இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 23 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்…
மீண்டும் மின்தடை அபாயம்!
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் இரண்டரை மணித்தியால மின்வெட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம்…