ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…
Popular
அத்துமீறி மீன் பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு…
சாரா ஹல்டனின் சேவைகளை பாராட்டி பிரதமர் வாழ்த்து!
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சார ஹல்டன் பதவி விலகவுள்ளார். இந்நிலையில், அவருடைய சேவைகளை பாராட்டி பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவருக்கு நன்றி…
நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்!
கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த 6 மாதங்களில் நாடளாவிய ரீதியில் 34 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம்…
இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்கும் உலக வங்கி!
உலக வங்கியின் நிர்வாகக் கூட்டம் இம்மாதம் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கைக்கான வரவு செலவு திட்டம் மற்றும் நலன்புரி…
சீமெந்துக்கான வரியை அதிகரிக்க திட்டம்!
இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்படும் செஸ் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூன் 17ம் திகதி முதல்…
தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை!
இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45,000 ஐ கடந்துள்ளதாகவும், 27 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு…
கடன் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – சஜித்!
சர்வதேச நாணய நிதியத்தால் சொல்லப்படுவதை ஒத்துக்கொள்ளும் சூழ்நிலையில், எதிர்க்கட்சியும் அரசாங்கமும் ஒரே குரலில் தேசிய கடன் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஒன்றிணைய…
டெங்கு நுளம்பு பாதுகாப்புக்கு மாணவர்களுக்கான சீருடை திட்டம்
மேல் மாகாண பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் இளம் நிறமான நீளமான ஆடையை அணிவதற்கு இன்று (19.06) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெங்கு…
ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை – திஸ்ஸ அத்தநாயக்க!
ஊழல் எதிர்ப்பு சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால், குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி…