சந்தையில் பொருட்களின் விலைகள் துாிதமாக அதிகரித்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதியாளர்கள் விலைகளை அதிகரித்துள்ளதால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள்…
Popular
நியமனம் பெற்றகொண்ட போதிலும் பணியில் இணையாத மருத்துவர்கள்!
இந்த வருடம் வைத்தியர்களாக நியமிக்கப்பட்ட 1,300 பேரில் 100 பேர் பணியில் இணையவில்லை என தரவுகள் வெளியாகியுள்ளன. நியமனம் பெற்ற சுமார்…
யுவானை உலகமயமாக்க முயலும் சீனா!
அமெரிக்க டொலருக்கு பதிலாக தமது நாட்டின் பண அலகான யுவானை உலகமயமாக்க சீனா முயற்சி செய்து வருகிறது. இரண்டாம் உலகப் போரின்…
2050ம் ஆண்டிற்கு பொருத்தமான கல்வி முறையே அரசாங்கத்தின் நோக்கம்!
அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக…
ஜனாதிபதி நாடு திரும்பும் வரை பதில் அமைச்சர்கள் நியமிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரான்ஸ், இங்கிலாந்திற்கு பயணித்துள்ள நிலையில், அவர் வரும் வரை பதில் நிதி மற்றும்…
முடிவுக்கு வந்தது அரசு மருந்தாளுனர்கள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தம்!
சக ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதை கண்டித்து அரசு மருந்தாளுனர்கள் முன்னெடுத்த அடையாள வேலை நிறுத்தம் இன்று (17.06) வாபஸ் பெறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்,…
ரஷ்ய அணுமின் நிலையம் இலங்கையில்!
இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து ரஷ்ய அணுசக்தி நிறுவனமான ரொசாட்டமுடன் (Rosatom) இலங்கை ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளதாக ரஷ்யாவிற்கான இலங்கைத்…
நாட்டை விட்டு வெளியேறினார் ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06. 17) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானியா, மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.…
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து பாருங்கள்!
முடிந்தால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து காட்டுங்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம்…
பொலிஸ் காவலில் இடம்பெறும் படுகொலைகள் தடுக்கப்பட வேண்டும்!
பொலிஸ் காவலில் இடம்பெறும் படுகொலைகள் தடுக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சட்டதரணிகள் சங்கம்…