எரிபொருள் விலைகள் குறைப்பு!

எரிபொருட்களின் விலைகளை இன்று (30.04) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92…

‘நாட்டை IMF ஆட்சி செய்கிறது’ – பா.உ மயில்வாகனம் உதயகுமார்!

நாட்டில் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சியே காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய…

IMF திட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி உடன்படிக்கை தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் வாக்கெடுப்பு இன்று (28 .04) பிற்பகல் இடம்பெற்றது.…

யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவு!

இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இடம்பெற்ற இணையவழிப் பேச்சுவார்த்தைகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு…

நீர் குழாயில் வெடிப்பு – பல பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

கொழும்பின் பல பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் தற்போது நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB)…

இலஞ்ச, ஊழல் தடுப்பு சட்ட பிரேரணை

ஊழல் மற்றும் இலஞ்ச தடுப்பு சட்ட பிரேரணையை இன்று சட்டதுறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததுள்ளார். இன்று காலை பாராளுமன்றம்…

இலங்கை மீள்வருகை கதை – ஜனாதிபதியின் பாராளுமன்ற உரை

இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டும் உருவாகி வருவதாகவும், அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி…

சீன உதவியுடன் அமைக்கப்பட்ட தேசிய வைத்தியசாலையின் கட்டடம் கையளிப்பு!

சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எட்டு மாடிகளைக் கொண்ட வெளிநோயாளர்களுக்கான கட்டடத் திட்டம் நேற்று (25.04) இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக…

‘நாட்டின் கல்வி முறையை சீர்குலைப்பதற்கு யாருக்கும் இடமளிக்க மாட்டேன்’ – ஜனாதிபதி!

நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் தேவைப்பட்டால் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு…

O/L பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் – கல்வியமைச்சர்

திட்டமிட்டபடி மே மாதம் 29 ஆம் திகதி கல்வி பொதுத்தராதர பரீட்சசைகள் இடம்பெறுமென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று(25.04) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…