வவுனியாவின் சிரேஷ்ட செய்தியாளர், ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் இன்று(12.04) உடல் நல குறைவினால் காலமாகியுள்ளார். இலங்கையில் போர் நடைபெற்ற காலங்களில் வவுனியாவிலிருந்து பல…
Popular
ரணிலை மக்கள் தேர்தலின்றி தெரிவு செய்ய வேண்டும் – வஜிர
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை தேர்தலின்றி தெரிவு செய்யவேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேயவர்தன தெரிவித்துள்ளார்.…
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநரின் நிலைப்பாடு!
சீனா, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கைகளை மே மாததிற்குள் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர்…
பசில் ஜனாதிபதி வேட்பாளர்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் பசில் ராஜபக்ஷ என அந்த கட்சியின் பொது செயலாளர் சகார காரியவசம் தெரிவித்துள்ளார்.…
தேர்தல் பிற்போடப்பட்டது
இம்மாதம் 25 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டாவது தடவையாக பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து மாவட்ட…
இப்புதுவருட காலத்தில் வழமையை விட அதிகமாக கேட்கும் குயிலிசை!
புத்தாண்டு காலத்தில் குயில் பாடும் ஓசை கேட்பது வழக்கம் எனினும் இம்முறை அதிகமாக குயிலிசை கேட்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜகத்…
நுவரெலியாவை நியூயோர்க் ஆக மாற்றவேண்டும் – ஜனாதிபதி
நான்கு வருடங்களுக்குள் இந்நாட்டின் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கான பிரதான சுற்றுலா நகரமாக காணப்படும் நுவரெலியாவின் அதிகபட்ச பங்களிப்பினை பெற்றுக்கொள்ளவதற்கான…
தேர்தல் இம்மாதமும் இல்லை
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2023, இந்த மாதம் 25 ஆம் திகதி நடைபெறுவது சாத்தியமல்ல என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
இலங்கை பொருளாதார நிலை தொடர்பில் IMF இன் கருத்து!
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். மேலும், சர்வதேச நாணய…
பெருந்தோட்ட மக்களுக்கும் நலிந்த பிரிவினருக்கான ரூ.14,000 கொடுக்கப்பட வேண்டும்
நலிந்த பிரிவினருக்கான கொடுப்பனவான 14,000 ரூபா கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களுக்கும் கொடுக்கப்படவேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்…