அரசாங்கத்தின் பலவீனங்கள், இயலாமைகள் மற்றும் ஆற்றாமைகளை மூடிமறைப்பதற்காக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்கும் சதியில் தற்போதைய அரசாங்கம்…
Popular
வவுனியா குடும்ப மரணத்தின் மர்மங்களோடு கழிந்த 01 மாதம்.
வவுனியா குடும்ப மரணத்தின் மர்மங்களோடு கழிந்த 01 மாதம். பல கேள்விகள் கேள்விகளாகவே நிற்கின்றன? சம்பவம் தொடர்பிலான விபரங்கள்.
குளிரூட்டி அறையிலிருந்து வெளிவந்து மக்கள் துன்பத்தை நேரில் வந்து பாருங்கள் – சஜித்
நாட்டின் நிலைமை நன்றாக உள்ளதாக தலைநகர் குருந்துவத்தை குளிரூட்டி அறைகளில் இருந்து கொண்டு கூறும் நபர்களுக்கு, நாட்டின் உண்மை நிலையை அறிய…
இலங்கையின் அபிவிருத்தி கொள்கைகளுக்கு உலக வங்கி பாராட்டு
இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றங்களுக்கு உலக வங்கி பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின்…
எரிபொருள் கையிருப்பு தொடர்பில் விசேட தீர்மானங்கள்!
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் இன்று (06.04) இடம்பெற்ற கலந்துரையாடலில் பல விசேட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக்…
சுகயீன விடுமுறையில் சமுர்த்தி வங்கி ஊழியர்கள்!
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினால் இன்று (06.04) சுகயீன விடுமுறையில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி வங்கி சம்மேளனம்…
தலைமன்னாரில் கப்பல் போக்குவரத்து சேவையுடன் சுற்றுலாத்துறையும் மேம்படுத்தபட வேண்டும்!
தலைமன்னாரிலிருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை ‘இராமர்பாலம்’ பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும், ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது சம்பந்தமாகவும்…
உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம்!
இலங்கையில் அண்மையில் எரிவாயு விலை குறைக்கப்பட்டதற்கு அமைய சில உணவுப் பொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்…
மின்சார கட்டணம் குறைக்கப்பட வேண்டும்!
தற்போதைய நிலவரப்படி மின்சார கட்டணத்தை 30% குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள்…
சனநெரிசல் மிக்க பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டால் பாரிய பாதிப்பினை சந்திக்க நேரிடும்!
கொழும்பிற்கு மேற்கே ஆழமான கடற்பரப்பில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன…