ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என…
Popular
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!
இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் மத சுதந்திரம் மற்றும் கலாசார உரிமைகளை பாதுகாப்பதில் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது என்று…
பிரதமரின் தலைமையில் “சதஹம் அபிவந்தனா” வெசாக் பக்தி கீத நிகழ்ச்சி!
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தொழிற்கல்விப் பிரிவின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “சதஹம் அபிவந்தனா” வெசாக் பக்தி கீத…
GovPay வசதியை வழங்காத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!
வீதியில் சம்பவ இடத்திலேயே விதிக்கப்படும் போக்குவரத்து அபராதங்களுக்கான கட்டணத்தை GovPay அமைப்பு மூலம் செலுத்துவதற்கான வசதியை செய்து தராத போக்குவரத்து பொலிஸ்…
பல இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
தென்மேற்குப் பருவமழை தற்போது இலங்கையில் நிலைபெற்றுள்ளதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தொடர்ச்சியான மழைப்பொழிவு நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு,…
இந்தியாவிற்குள் நுழைந்த எபோலா?
எபோலா நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் உகாண்டா நாட்டு பெண் ஒருவர், இந்தியாவின் பெங்களூருவில் உள்ள ஒரு தொழில்நுட்ப மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய…
எபோலா வைரஸ் பரவல் – கனடாவின் புதிய தீர்மானம்!
எபோலா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக, மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்களுக்கு தற்காலிக பயணத் தடை விதிக்க கனேடிய அரசு தீர்மானித்துள்ளது.…
அரசாங்கத்திற்கு பேரினப் பொருளாதாரம் மற்றும் நுண்பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் புரிதலும் இல்லை – சஜித் தெரிவிப்பு!
பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் பேசும்போது பேரினப் பொருளாதாரம் மற்றும் நுண்பொருளாதாரம் என்று இரண்டு பரிமாணங்கள் காணப்படுகின்றன. ஆனால் இன்று நாட்டில் இவை…
தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு புதிய தொலைக்காட்சி கலையகம் கையளிப்பு!
இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நடைமுறைப் பயிற்சிக்காக நிர்மாணிக்கப்பட்ட ஊடகத் தொகுதியில் நிலவிய குறைபாடாக இருந்த தொலைக்காட்சி கலையகத்தில்…
‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு!
‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின்கீழ், 1,265,270.00 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள்…