போப் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க திருச்சபையின் பாப்பரசர் போப் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானதாக வத்திக்கான் இன்று திங்கட்கிழமை (21.04) அறிவித்தது. நிமோனியாவில்…

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை சாமர…

ஈஸ்டர் தாக்குதலை அரசியல் கருவியாகப் பயன்படுத்து அரசாங்கம் – நாமல்

அரசாங்கம் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் துயரத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம்…

ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் குழப்படைந்துள்ளனர் – பிரதமர்

ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் இப்பொழுது குழப்படைந்துள்ளதுடன் அரசியல் ரீதியாக நிர்க்கதியானவர்களின் இறுதி தஞ்சம் இனவாதம் என்பதை உறுதிப்படுத்தி வருவதாக பிரதமர் கலாநிதி…

ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கை CID யிடம் ஒப்படைப்பு

பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் சிஐடிக்கு அனுப்பப்பட்டது 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் விசேட அறிவிப்பு

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு…

அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்ளைகளுக்கு எதிரான அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வோஷிங்டன் மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள…

கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் விசேடப் பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (20.04) விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பொலிஸார்,…

கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி, தனிப்பட்ட நபர்களின் சட்டைப் பைகளுக்கு சென்றன – பிரதமர்

முன்னைய அரசாங்கங்களில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது. அவை இடையில் உள்ள தனிப்பட்ட நபர்களின்…

Exit mobile version