பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட இந்தியா

இந்தியாவின் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக அட்டாரி-வாகா எல்லை மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத…

அஞ்சல் மூல வாக்களிப்பு ஆரம்பமானது

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று காலை 08 மணிக்கு ஆரம்பமானது. நாளை மற்றும் எதிர்வரும் 28ஆம் மற்றும்…

அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி

அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு…

பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக…

டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வெல்லம்பிட்டிய – சாலமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத்…

காஷ்மீரில் 28 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை

இந்தியா, காஷ்மீர் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது மேற்கொள்ளபப்ட்ட திறந்த துப்பாக்கி பிரயோகம் காரணமாக 20 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுளளதாகவும், பலர்…

தமிழர்கள் வாயை மூடிக் கொண்டிருங்கள் என சொல்லும் நிலை உருவாகிறது – செல்வம் MP

தமது கட்சி ஆட்சி அமைத்தால் மட்டுமே கூடுதலான நிதியை ஒதுக்குவோம் என ஜனாதிபதி கூறியது மிரட்டலான விடயம் என்ன செல்வம் அடைக்கலநாதன்…

ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய குழு நியமனம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காகநால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட…

வத்திக்கானின் பதில் தலைவராக கெவின் பெரல் கர்தினால்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உயிரிழந்ததைத் தொடர்ந்து வத்திக்கானின் பதில் தலைவராக அமெரிக்காவின் கெவின் பெரல் கர்தினால் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார். ரோமன் கத்தோலிக்க…

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் – FBI அறிக்கை

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணைகளை நடத்திய…

Exit mobile version