ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக நான்கு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை…

உலகின் பலமான தலைவர் நாட்டை ஆளுகிறார்.

உலகின் பலமான தலைவர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ளவர் நாட்டை ஆளுகிறார். ஊடகவியலாளர்கள் வேண்டுமானால் தேடிப்பாருங்கள் என ஐக்கிய தேசிய கட்சியின்…

பாரளுமன்றத்தில் நெருக்கடி தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம்.

பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கையின் சமகால பொருளாதர சிக்கல் நிலைகள் தொடர்பில் விளக்கமளித்து, அறிவூட்டும் நிகழ்வு ஒன்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி…

பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு.

வெலிமடை சப்புகடே பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது…

விடுதலையாகிறார் ரஞ்சன் ராமநாயக்க?

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளை(26.08) அல்லது, திங்கட்கிழமை விடுவிக்கப்படும் வாய்ப்புகள்…

04 மில்லியன் டொலர் மருத்துவப் பொருட்களை உலக சுகாதார அமைப்பு வழங்குகிறது.

இலங்கை மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 04 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் வழங்கப்படும்…

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக மன்னிப்பு கோரினார் ரஞ்சன் ராமநாயக்க.

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றத்துக்காக தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்கு…

நெருக்கடிகளை வெற்றிகொள்ள நல்லூர்க் கந்தனைப் பிரார்த்திப்போம் ஜனாதிபதி

அனைவரும் ஒன்றிணைந்து நெருக்கடிகளை வெற்றிகொள்ள நல்லூர்க் கந்தனைப் பிரார்த்திக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா தொடர்பில் பிரார்த்தனைச்…

ஒரே நாளில் மூன்றாவது சூட்டு சம்பவம்

இன்று(24.08) மூன்று துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இன்று மாலை காலி, எல்பிட்டிய பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர்…

சர்வதேச நாணய பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணிலை சந்தித்தனர்.

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்குத் தீர்வு  வழங்குவதற்காக சர்வதேசநாணய நிதியத்துடனான ஆரம்ப கட்ட கலந்துரையாடல்  ஒன்று ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் தலைமையில்  இன்று (24.08)  பிற்பகல் ஜனாதிபதிஅலுவலகத்தில்   இடம்பெற்றது. இலங்கை…